திங்கள், 28 மார்ச், 2016

திருக்குறள்

                                                       திருக்குறள்
                                                                    
                                                                   திருவள்ளுவர்
திருக்குறள்


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாயத் தூஉம் மழை.

பொருள்

உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை உண்டாக்கி, அவற்றை உண்கின்றவர்க்கு  தானும் உணவாக அமைவது மழை.