கணித்தமிழ்ப் பேரவை
திங்கள், 28 மார்ச், 2016
திருக்குறள்
திருக்குறள்
திருவள்ளுவர்
திருக்குறள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாயத் தூஉம் மழை.
பொருள்
உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை உண்டாக்கி, அவற்றை உண்கின்றவர்க்கு தானும் உணவாக அமைவது மழை.
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)